9 year old boy kidnapped and murdered in Tirunelveli
У вашего броузера проблема в совместимости с HTML5
நெல்லை தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தளவாய்(வயது35). இவரது மகன் கொம்பையா(9), தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை சிறுவன் கொம்பையா தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தபோது மாயமானான். இந்நிலையில் தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரம் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள புதரில் சிறுவன் கொம்பையா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தான். சம்பவ இடதுக்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்!!