У вашего броузера проблема в совместимости с HTML5
கருணாநிதி பரம்பரைக்கு சொத்தாக பணம் மட்டும் சேர்க்கவில்லை. இந்த பொய் சொல்லும் கலையையும் தான்.
58,000 தமிழர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப் படுவது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று ஸ்ரீலங்கா அரசு அறிவித்த பிறகும், இந்த முதுகெலும்பில்லாத "பொய்மொழி" "உண்மை" பேசுகிறது.
எதற்காக? காசு, பணம், பதவி+ மானம்கெட்ட வாழ்கை.
இவர்களெல்லாம் மனிதப்பிறவிகள் என்று சொல்லிக்கொள்ளவே பயமாக இருக்கிறது.